நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

12 hours ago
Sri Lanka
(8 views)
aivarree.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (6) மீண்டும் தொடங்கிய மோதல்களில் இதுவரை 04 சிறைச்சாலை அதிகாரிகளும் 04 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.