இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மீனவர் சார்பில் வழக்கு தொடர்வதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கை கடலில் அத்துமீறும் வெளிநாட்டு மீனவர்களைத் தண்டிக்கும் சட்டம் உள்ளது.
அதனை நடைமுறைபடுத்த உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
