காதலர் தினத்தன்று மின் தடை வருமா?

4 years ago
Sri Lanka
(110 views)
aivarree.com

மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதிய மின் உற்பத்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வரும் 14-ம் திகதி வரை மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிக்க கூடிய நிலை உள்ளது.

எவ்வாறாயினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Reported by
Editorial Reporter