இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திறைசேரியின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கான ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது.
#ஹிரு
