இந்தியா மேலும் 54 சீன சமூக செயலிகளை தடை செய்யவுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் டிக்டொக், வீசெட் உள்ளிட்ட 59 செயலிகள் தடை விதித்தது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை அமுலாவதாக இந்தியா கூறுகிறது.
சீனா – இந்திய எல்லைப்பகுதில் பதட்டம் நிலவும் சூழ்நிலையில் இந்த தடைகள் அமுலாகி வருகின்றன.
இவ்வாறு சுமார் 300 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
