ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – டிக்கோய – சலங்கந்தை பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை அழைத்துச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில் 16 பெண் தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியதோடு ஒரு ஆண் தொழிலாளி உயிர்ழந்தார். -(பொலிஸ்)
விபத்தில் காயங்களுக்கு உள்ளான 16 பேருமடிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் பலியானவர் மரியசவரி என்ற 55 வயதுடைய ஆண்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
