இலங்கையில் செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 630,599ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 19,106 பேர் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
