ப்ரேசில் , ரியோ டி ஜெனேரியோவில் கடுமையான சூறாவளி தாக்கியதில் அங்கு வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இதனால் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆயிரக் கணக்கானோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 260மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளது.
AFP
