அல்-கைடா என்ற பெயரில் கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பிரதேசத்தில் இயங்கிய சட்ட விரோத குழு தொடர்பாக மேலும் ஒருவர் கைதானார்.
வத்தேமுல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதான வாலிபர் ஒருவர், மினுவாங்கொடை பகுதியில் வைத்து கைதானார்.
இதன்படி இந்த குற்றச்சாட்டுடன் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
