வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மரணத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
அண்மையில் இந்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் முதலைகளால்தான் அவர்கள் மரணித்தனர் என்று உறுதியாக சொல்ல முடியாது என பொலிசார் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தனர்.
