சுகாதாரத்தரப்பினர் முன்னெடுத்துவந்த போராட்டத்தில் இருந்து அரச தாதியர்கள் சங்கம் விலகியுள்ளது.
அவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
