நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
