சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் சிறைக்கைதிகள் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
இதன்படி 197 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்.
விடுதலை செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை விபரங்கள் பின்வருமாறு,
மகர சிறைச்சாலை-20 கைதிகள், கேகாலை சிறைச்சாலை-18 கைதிகள், வெலிக்கடை சிறைச்சாலை-17 கைதிகள், களுத்துறை சிறைச்சாலை-13 கைதிகள், போகம்பரை சிறைச்சாலை-11 கைதிகள் , மட்டக்களப்பு சிறைச்சாலை-11 கைதிகள், வாரியபொல சிறைச்சாலை-10கைதிகள்
