ஜோர்ஜியா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இராக்லி ஒக்ரோஷ்விலி, உக்ரைன் சென்றுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான சண்டையில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் ஜோர்ஜியா நாட்டைச் சேர்ந்த பல தன்னார்வ போராளிகளும் சென்றிருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
