tamilnewsline

மேலும் 14 பேர் கொவிடால் மரணம்

நாட்டில் நேற்றைய தினம் (28) கொவிட் தொற்றால் 14 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,400ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version