தென்கொரிய மாநாட்டில் உரையாற்றும் மைத்திரி editor_rose 4 years ago முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சியோல் நகரில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். குறித்த மாநாட்டில் அவர் விசேட உரையாற்ற உள்ளார்