Aivarree

ப்ரேசிலில் சூறாவளி / 18 பேர் பலி

ப்ரேசில் , ரியோ டி ஜெனேரியோவில் கடுமையான சூறாவளி தாக்கியதில் அங்கு வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதனால் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆயிரக் கணக்கானோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு 260மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளது.

AFP

Exit mobile version