tamilnewsline

கோரமின்மை/ பாராளுமன்றம் ஒத்திவைப்பு

இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகள் கோரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.

இன்றைய விவாத இறுதியில் மொத்தமாக 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

சபை அமர்வை முன்னெடுக்க குறைந்தபட்சம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் சபை அமர்வை வியாழக்கிழமை காலை 10 மணி வரையில் சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் சுரேன் ராகவன் ஒத்திவைத்தார்.

Exit mobile version