எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையால் ரயில் சேவைகளில் பெரிதளவு பாதிப்புகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்தட திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் ரயில் சேவைக்காக 100,000 லீற்றர் டீசல் தேவைப்படுகிறது.
இந்த தொகையை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரயில்தட திணைக்களத்துக்கு தடையின்றி விநியோகிக்கும் என்று நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
