உலக செய்திகள்
-
சீனாவில் மீண்டும் கொரோனா அலை
சீனாவின் தென்கிழக்கு மாகாணமான புஜியனில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் புதிய கொவிட்-19 பரவல் பதிவாகியுள்ளது. ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்தை கடந்த…
Read More » -
இறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் வீடியோவில் தோன்றினார்
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது.…
Read More » -
அமெரிக்க ஹெலிகாப்டர் சான் டியாகோ கடற்பரப்பில் வீழ்ந்து விபத்து
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சான் டியாகோ கடற் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. An MH-60S Knighthawk helicopter lands on the flight…
Read More » -
ஜோ பைடன்-ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுவது அமெரிக்காவின் சிறந்த முடிவு
20 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தானில் இருந்து படையினரை திரும்பப் பெறுவது அமெரிக்காவின் சிறந்த மற்றும் சரியான முடிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…
Read More » -
விரைவில் தாலிபானின் சுப்ரீம் தலைவர் மக்கள் முன் தோன்றுவார்.!
தாலிபான்கள் இயக்கத்தின் தலைவர் ஹிபத்துல்லா அகுன்ட்ஜாதா (Hibatullah Akhundzada) கந்தகார் நகரில் இருப்பதாகவும் அவர் விரைவில் மக்கள் முன்னிலையில் தோன்றுவார் என்றும் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.…
Read More » -
தீவிரவாதிகள் மீது டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தைத் தகர்க்க வெடிகுண்டுகளை நிரப்பி வந்துக் கொண்டிருந்த ஐ.எஸ்.கே தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் கார் மீது அமெரிக்காவின் டிரோன் விமானங்கள் குண்டு மழை…
Read More » -
முக்கிய தளபதியை இழந்தது ஐ.எஸ்!- உடனடியாக பழி தீர்த்துக்கொண்ட அமெரிக்கா
ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க ஆளில்லா ட்ரோன்கள் குண்டு வீசி தாக்குதல்…
Read More » -
மீட்பு விமானத்தில் நடுவானில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய நிலையில் அவர்கள் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி…
Read More » -
ஒரே நாளில் 77,898 பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிரும் பிரேசில்
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.65 லட்சத்தைக் கடந்துள்ளது. அதிரும் பிரேசில் – ஒரே நாளில் 77,898 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனாவால்…
Read More » -
உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஜோ பைடன் உத்தரவு -“90 நாட்களுக்குள் கொரோனா எங்கிருந்து பரவியது என கண்டுபிடிக்க வேண்டும்” –
கொரோனா வைரஸ் முதலில் பரவியது என்பதற்கான அறிக்கையை 90 நாட்களுக்குள் ஒரு சமர்ப்பிக்குமாறு ஜோ பிடன் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தங்கள் முயற்சிகளை இரட்டிப்பு வேகத்தில் செய்து…
Read More »